இயற்கை

அரைக்கும் கருவியோ ஒலக்கை - செய்திகளை
இசை மூலம் தருவது உடுக்கை - அழியாக்
கடவுள் கொண்டுள்ளது பல கை - ஆனால்
மனிதன் வாழ்க்கைக்குத் தேவை இயற்கை!

இயற்கை யில்லா உலகம் , இலையில்லா மரம் போல்!!!

எழுதியவர் : அபினய் சுந்தர் (24-May-17, 11:48 am)
சேர்த்தது : அபினய் சுந்தர்
Tanglish : iyarkai
பார்வை : 477

மேலே