அதே வானம்
வியந்து
வாய்பிழந்து நின்றால்,
வானம்
வெகு தூரம்தான்..
நம்பி
நடுங்காமல்
துணிந்து நின்றால்,
வானம்
தொட்டுவிடும் தூரம்தான்...!
வியந்து
வாய்பிழந்து நின்றால்,
வானம்
வெகு தூரம்தான்..
நம்பி
நடுங்காமல்
துணிந்து நின்றால்,
வானம்
தொட்டுவிடும் தூரம்தான்...!