காதலும் காமமும்
காதலும் காமமும்
காதலும் காமமும் ஒன்றே
காதலை உணரா உள்ளங்களில்...........
உணர்வின் துளிர்வால்
காமம் பழகிடும் உள்ளத்தில்
காதல் நிற்பதில்லை ...........
அதே உணர்வின் துளிர்வால்
காதல் பழகிடும் உள்ளத்தில்
காமம் தோற்பதில்லை ...........