காரணங்கள்

அழுவதற்கு அதே காரணங்கள் மீண்டு
எழுவதற்கு எங்கே புது காரணங்கள்..

தனிமையே நெஞ்சில் புன்னானதாே.. வாழ்வில்
இனிமையே இல்லை என்னானதாே..

மகிழ்விக்க மலிவான காரணங்கள் ஆயிரம்...

எதை எடுத்துக்காெள்வது எனும் எண்ணமே...
எனை தடுத்துக்காெல்கிறது நாளும்...

எழுதியவர் : சாயநதி (6-Jun-17, 11:50 am)
சேர்த்தது : சாய நதி
Tanglish : kaaranangal
பார்வை : 122

மேலே