கனவு தான் காண்கிறேனா

உயிரை விட உயர்வாய் நினைத்தேன்,,
உடையை போல் கழற்றி ஏறிந்துவிட்டாய்,,
கனவு தான் காண்கிறேனா,,
கண்ணீர் வரவில்லையே,,
கனவிலும் நினைக்கவில்லையே,,
கண்ணாடியாய் இதயம் உடைந்ததே.......
இரவுக்காக பழகவில்லை,,
இறக்கும் வரை பயணிக்க நினைத்தேன்,,
இதயம் பிளந்து வெளியே வந்து,,
உயிருடன் புதைத்துவிட்டாய் பெண்ணே!!!...

எழுதியவர் : வாசு செ.நா (12-Jun-17, 12:06 pm)
பார்வை : 1003

மேலே