பூ
மல்லிகையே
என்னவளின்
கேசத்திலிருந்து
என்றும் நீ உதிராதே
உதிர்ந்தால்
வாசமற்றும்
சுவாசமற்றும்
போய்விடுவாய் மறுகனமே.
மல்லிகையே
என்னவளின்
கேசத்திலிருந்து
என்றும் நீ உதிராதே
உதிர்ந்தால்
வாசமற்றும்
சுவாசமற்றும்
போய்விடுவாய் மறுகனமே.