தென்றலே
உன் ஒரு தீண்டலில் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது!!!
போகும் போக்கில் என் கவலைகளையும் போக்கி செல்கிறாயே!!!!
உன் பரிசம் மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது.தென்றலே!!!
உன் ஒரு தீண்டலில் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது!!!
போகும் போக்கில் என் கவலைகளையும் போக்கி செல்கிறாயே!!!!
உன் பரிசம் மனதிற்கு நம்பிக்கை அளிக்கிறது.தென்றலே!!!