ஆற்று மணல்- குறுங் கவிதை
வானில் முகில் இல்லை
மண்ணிற்கு மழை இல்லை
ஆற்றில் நீர் இல்லை
ஆயின் அதில் மணலுண்டு
அள்ளி அள்ளி வெட்டி எடுக்க
மிக்க தனம் ஈட்டிட