வலையாய்
சிலந்திக்குத் தெரியும்,
சிக்கமாட்டோம்
தம்
வலையில் என்று..
வருவது தெரியாமலே
வஞ்சமாய் மனிதன்
வலிமையாய்ப் பின்னிடும் வலை-
வாழ்வைக் கெடுத்திடும் கவலை...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சிலந்திக்குத் தெரியும்,
சிக்கமாட்டோம்
தம்
வலையில் என்று..
வருவது தெரியாமலே
வஞ்சமாய் மனிதன்
வலிமையாய்ப் பின்னிடும் வலை-
வாழ்வைக் கெடுத்திடும் கவலை...!