வாடா பூவாய் பூத்தது
வீதியோரம் விளையாடி
மணல் புழுதியை
இரண்டாம் ஆடையாய் உடுத்தி
கோலியாடிய காலமெல்லாம்
உள்ளநிலத்தில் வாடா பூவாய்
பூத்தே இருக்கிறது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வீதியோரம் விளையாடி
மணல் புழுதியை
இரண்டாம் ஆடையாய் உடுத்தி
கோலியாடிய காலமெல்லாம்
உள்ளநிலத்தில் வாடா பூவாய்
பூத்தே இருக்கிறது...