வாடா பூவாய் பூத்தது

வீதியோரம் விளையாடி
மணல் புழுதியை
இரண்டாம் ஆடையாய் உடுத்தி
கோலியாடிய காலமெல்லாம்
உள்ளநிலத்தில் வாடா பூவாய்
பூத்தே இருக்கிறது...

எழுதியவர் : தமிழ் தாசன் (4-Jul-17, 9:12 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 3121

மேலே