தமிழினமே
தமிழினமே !!
தமிழினமே !
தன்னிகரில்லா மனிதயினமே !
தரணியினை ஆளாப் பிறந்தவனே !
தமிழன்னைப் பெற்றிடுத்த வீரத்தின் விளைநிலமே !
தன்னலம் விடுத்துப் பிறரைக் காத்திடப் புறப்படு !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்