கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
எந்த தாயிடமும் சேய் அன்பை கேட்பதில்லை
கேட்டு பெற்றிட தாய் அன்பு விலைக்கு
இல்லை
எந்த கடைகளிலும் கிடைபதில்ல்லை
தாய் அன்புக்கு ஈடு இல்லை
உணர்ந்தால் அது உயர்வானது
அதனால் என் உயிரானது
எந்த தாயிடமும் சேய் அன்பை கேட்பதில்லை
கேட்டு பெற்றிட தாய் அன்பு விலைக்கு
இல்லை
எந்த கடைகளிலும் கிடைபதில்ல்லை
தாய் அன்புக்கு ஈடு இல்லை
உணர்ந்தால் அது உயர்வானது
அதனால் என் உயிரானது