நான்
பார்த்தனின் வில்லாய் வளைந்த உன் புருவஙகள்
அது எய்த அம்பாய் உன் கருவிழிப் பார்வை
அப்பார்வையில் காலங்கள் மறந்து கரையும் நான்!!
சாரல் மழையாய் எனை நனைக்கும் உன் புன்னகை
அதை உதிர்க்கையில் எனை மூழ்கடிக்கும் உன் கன்னங்குழிகள்
மூழ்கியும் சுகம் காணும் நான்!!
என நிதமும் உனனுள் தொலைந்து
எனை கண்டெடுக்கும் நான்!!