குறும்பா

கல்வியைக் கற்றவன்
சிறந்த அறிஞன் ஆகிறான்
உலகைப் படித்தவன்
சிறந்த மனிதன் ஆகிறான்

எழுதியவர் : லட்சுமி (31-Aug-17, 9:26 pm)
பார்வை : 69

மேலே