நீதி தேவதை
நீதி தேவதையின்
கண் கட்டு
திறக்கப்பட்டதோ ...
அவள் கையில் உள்ள
தராசு தடம் மாறி
தவித்து கொண்டிருக்கிறது.
அநீதிக்கும்
அதிகாரத்தித்திற்கும்
அடங்கி
பயந்து கொண்டு....
நீதி தேவதையின்
கண் கட்டு
திறக்கப்பட்டதோ ...
அவள் கையில் உள்ள
தராசு தடம் மாறி
தவித்து கொண்டிருக்கிறது.
அநீதிக்கும்
அதிகாரத்தித்திற்கும்
அடங்கி
பயந்து கொண்டு....