படித்த பாடம்

நிழலைக் கண்டு பயந்துபோவதும்...,
பொய்யான உறவுகளைக் நம்பி ஏமாந்து போவதும்....,
விடியலை நோக்கி ஊர்ந்து போவதும்...,
தோல்விகளைக் கண்டுஉடைந்து போவதும்.....,
வாடிக்கையாகிவிட்டது.., எனக்கு!!!

போதும் என்று திகைத்தெழுந்து
துணிந்து நிற்குமளவிற்குப் படித்துவிட்டேன் பாடம்.........

எழுதியவர் : ஜதுஷினி (10-Sep-17, 8:01 pm)
சேர்த்தது : A JATHUSHINY
பார்வை : 90

மேலே