மழை

மழை வந்தது...
ஒதுங்க மரமும் வந்தது..


பின் மரங்கள் வெட்டப்பட்டன..
ஆற்று மணல் வாறப்பட்டன..

மரங்கள் இல்லை..
மழையும் இல்லை...

மழை வரும் போது ஒதுங்க மரம் தெரிகிறது..
மரம் வெட்டினால் மழை வராது என்று தெரிவதில்லை..

மரம் வளர்ப்போம்!மழை பெறுவோம்!

எழுதியவர் : டிமொன் (21-Sep-17, 12:45 pm)
Tanglish : mazhai
பார்வை : 265

மேலே