உள்ளம் ஏற்க்கட்டும்

அன்பே
முடியாத ஒரு நெடுஞ்சாலையில்
முழுவதும் நீயும் நானும்
செல்லும் பயணத்தில்
உன் கால்கள் வலித்தால்
வந்து என் கைகளில் குடியேறு!
சுமை என்று
உடல் எண்ணினால்
அதனை
சுகம் என்று உள்ளம் ஏற்க்கட்டும்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Oct-17, 11:33 am)
பார்வை : 288

மேலே