என்னவள்
என்னவள் தேகம் தொட்டு சென்ற மேகங்கள் எல்லாம் மழை துளிகளாக மாறி அவளது பாதங்களில் பொழிந்தன பூ மழையாக...
இப்படிக்கு,
சே.கோபி
என்னவள் தேகம் தொட்டு சென்ற மேகங்கள் எல்லாம் மழை துளிகளாக மாறி அவளது பாதங்களில் பொழிந்தன பூ மழையாக...
இப்படிக்கு,
சே.கோபி