அரசியலால் வாணிபம்

பொய், புரட்டு,வாய் சாதுர்யம்
இவைதான் முதலீடு இந்த வாணிபத்திற்கு
கூரையைப் பிச்சி கொடுக்கும்
மதி மயக்கும் லாபம் -
இதிலிருந்து மீளமாட்டார் இவர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (20-Nov-17, 9:23 am)
பார்வை : 73

மேலே