கூடவே இருக்கும் தெய்வம்

தெய்வத்தை கண்டதில்லை - என
புலம்பித் திரியும்,
வேதனை எனக்கில்லை...!

மண்டியிட்டு பாதம் தழுவிய - என்னை
ஆசிர்வதித்து தரிசனம் தந்தது,
என்தெய்வம் எதிரில் நின்று...!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (26-Nov-17, 9:33 pm)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 583

மேலே