தனிமை
பெண்ணே!
ஒருநாள்
என்னைத் தேடிக்கொண்டு
தனிமையில்
நீ வருவாய் என்றுதான்...
நானும்
தனிமையில்
காத்திருக்கிறேன்
கல்லறையில்.....!
பெண்ணே!
ஒருநாள்
என்னைத் தேடிக்கொண்டு
தனிமையில்
நீ வருவாய் என்றுதான்...
நானும்
தனிமையில்
காத்திருக்கிறேன்
கல்லறையில்.....!