கடல்

உதயசூரியனின் அருட்சுடர் //
சுடுகாற்று குளிர்தென்றல் பவனிவர//
கரைக்கான கடல் அதில் எழுந்திடும்
அலைகள் இடையில் நீந்திடும் மீன்வகைகள்//
எனக்கு தூண்டில் போட்டது ஏனோ //
வதம் செய்து எனை வஞ்சிக்கும்
பொன்னொளி வீசும் அழகு
நில்லாமல் ஓடிடும் போதும் //
மகிழ்ச்சி களிப்பில் இன்பம் சுரந்திடும்

எழுதியவர் : காலையடி அகிலன் (10-Dec-17, 11:31 am)
Tanglish : kadal
பார்வை : 152

மேலே