ஒருபக்க காதல்

உன்னை மறக்கவில்லை
உன் நினைவை துறக்கவில்லை
என் கண்கள் மூடவில்லை
எனக்கெதுவும் தோன்றவில்லை
சூழலும் மாறவில்லை
என் சோகமும் தீரவில்லை
உனக்கு தெரியவும் நியாயமில்லை
ஒருதலை காதலில் இன்னும்
எத்தனை இன்னல்களை சந்திப்பேனோ....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (14-Dec-17, 10:31 am)
பார்வை : 143

மேலே