விபத்தில் ஒரு கவிதை


இடி விழுந்த பின்னும்

ஒன்றும் ஆக வில்லை எனக்கு

ஒரு பூ இடித்ததனால்

எனக்கு வலிக்க வில்லை

அந்த பூவுக்கும் தெரியவில்லை

இடித்த வேகத்தில் பூவின் பேர்

அறிய முடியவில்லை

இருந்தும் அவளும் ஒரு கவிதை

எழுதியவர் : rudhran (1-Aug-11, 4:25 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 378

மேலே