உணர்வுகள்

உருகி உருகி அன்பை காட்டினாலும்
உள்ளம் முழுவதும் உண்மையாய் இருந்தாலும்
சிலரின் மனம் அற்ப்பத்தை தேடிச்செல்வதால்
பலரின் மனம் அமைதியை தேடிச்செல்கிறது
இவ்வுண்மை தனை உணராதோர் விதியின் சதி என்பர்
இவ்வுண்மை தனை உணர்ந்தோர் மதியின் வலிமை அறிவர்.
-ஷாகி

எழுதியவர் : ஷாகிரா பானு (19-Dec-17, 9:14 am)
Tanglish : unarvukal
பார்வை : 1636

மேலே