பூவேலி எங்கே

விதையை மண்ணில் புதைத்தது என் தவறா?

மழையைப் பொழிந்தது விண்ணின் தவறா?

மண்ணில் வேரை ஊன்றியது விதையின் தவறா?

அதைக் கிள்ளி எறிந்தது உன் தவறா?

மனித இனமே ஒருநாள் நீ சபிக்கப்படுவாய்......

பெண்சிசு(விதை)

எழுதியவர் : வெற்றிவேல் சமுத்திரம் (4-Jan-18, 11:58 pm)
பார்வை : 466

மேலே