காதலி எருமை

ஒரப் பார்வையில் விழுந்தேனா ,,,?
குவி இதழ் சிரிப்பில் விழுந்தேனா ,,,?
நினைவேதும் எனக்கில்லை ,,,!

தேவதை உலகை விட்டு தேவி இறங்கி வந்தால் ,,,,!

என் நித்திரை எல்லாம் அவள் உலகில் கழிந்தன ,,,,!
அவள் சொற்திரை ஆளே என் நிமிடங்கள் மிளிர்ந்தன ,,,,!

அவளுடன் அழகிய காதல் மலர்ந்தது ,,,,,!

மன எண்ணம் புரியாமல் பிரிவுகள் நீண்டது ,,,,!

தேவதை அவளும் அரக்கி ஆனால் ,,,!

அவள் சொற்களால் உயிர் வற்றியது
கண்ணீர் சொற்றியது ,,,,!

விட்டு கொடுப்பதும்
விலகி செல்வதும்
தானே என் குணம் ,,,,!

ஏன் அவளிடம் மட்டும்
பிடிவாத மனம் ,,,,?

அவளுக்காய் மாற சம்மதம் தான்
எனக்காய் வாழ அவளும் சம்மதித்தாள் ,,,,!

நிச்சயமாய் அவள் தான் வேண்டுமென்று
வரம் வேண்டாம் ,,,,!

என் வாழ்நாள் எல்லாம் அவள் நினைவு
இருக்கட்டும் போதும் ,,,!

அவள் பிரிவு தான் விதி என்றால் ,,,,
காதல் கருமம் இனி எதற்கு ??

காதல் வேண்டாம் - காதலி எருமையும் - வேண்டாம் கனவினில் கூட ,,,,,!!!!!!!

எழுதியவர் : பா.தமிழரசன் (9-Jan-18, 1:26 pm)
Tanglish : kathali erumai
பார்வை : 274

மேலே