மழலை மொழி
****தாயின் மடி சுகம் தானடி*****
புரியா மொழிக் கவிதை....
எழுத என்னால் முடியவில்லை...
கிடைக்கும் போதே வரைந்திடுவேன்..
வரைந்திட நானும் காத்திடுவேன்..
காத்திட என்றும் மகிழ்ந்திடுவேன்...
தத்தி தவழ்ந்து மகிழ்ந்திடவே...
நானுன் பருவம் அடைந்திடுவேன்...
மழலை மொழியை பகிந்திடவே..
உன்னுடன் என்றும் நானிருப்பேன்..
தாயெனும் மழலையர் பருவத்திலே...