விதவையின் வேதனை
ஆயிரம் கருக்களைப்பின்
அடிமடிவேதனை:
அணைவெடித்த நீராய்
கண்கள் பாய்ச்ச;
அவன் இன்னுயிர்
இனிவேண்டாமென
பிரிந்தப் போது:::
உயிரோடு கருகிய
சாம்பலானேன்.........
ரம்யா கார்த்திகேயன்
ஆயிரம் கருக்களைப்பின்
அடிமடிவேதனை:
அணைவெடித்த நீராய்
கண்கள் பாய்ச்ச;
அவன் இன்னுயிர்
இனிவேண்டாமென
பிரிந்தப் போது:::
உயிரோடு கருகிய
சாம்பலானேன்.........
ரம்யா கார்த்திகேயன்