கவிதை

என்னொரு பாகமாய் நீ வரத் தயார்
எனில், என்னுரு போனாலும்
இன்னுயிர் தருவேன் நான்!😃🌺

உன் அழகு மெய் கண்டு என் மெய்
சிலிர்த்தது மெய்யேதானடி!
கவிஞர் பொய் சொல்வாரென்பது
பொய்யேதானடி!

எழுதியவர் : Bala babu (28-Jan-18, 10:54 pm)
Tanglish : kavithai
பார்வை : 319

மேலே