நீ இல்லை என்றால் நான் இல்லை
நீ முள்ளோ
முல்லையோ
ஒருநிமிடம் குத்தி கிழிப்பதும்
மறுநொடி மடி சாய்ப்பதும்
நீதானே
நேரங்கள் கூர் முட்களாகின்றன
நீ இல்லா நேரம்...
முட்களிலும் பூக்கள் முளைக்கிறது...
நீ வரும் நேரம்...
~ பிரபாவதி வீரமுத்து
நீ முள்ளோ
முல்லையோ
ஒருநிமிடம் குத்தி கிழிப்பதும்
மறுநொடி மடி சாய்ப்பதும்
நீதானே
நேரங்கள் கூர் முட்களாகின்றன
நீ இல்லா நேரம்...
முட்களிலும் பூக்கள் முளைக்கிறது...
நீ வரும் நேரம்...
~ பிரபாவதி வீரமுத்து