நல்லதையே நாடு👈

அந்த வானத்தப் போல மனம் வேண்டும், இரவும் பகலும் மழையும்
தருவது போல★
அந்த வானத்தப் போல மனம் வேண்டாம், இடியும் மின்னலும் தரும்
மேகம் கொண்டதால்★
மயில் போல பொண்ணு பார்க்கணும் ,தோகை அழகு நான் ரசிக்க வேண்டும்,
மயில் போல பொண்ணு வேண்டாம்
அதன் குரல் கேட்டால் செவி கவி மறக்கும்★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (26-Feb-18, 2:59 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 65

மேலே