மனிதமும் மரணமும்
![](https://eluthu.com/images/loading.gif)
மரணம் மனிதனை ஒரு முறை தான் புதைக்கிறது
மனிதன் பல முறை புதைக்கப்படுகிறான் உயிருடன் மனச்சாட்சியின்றி
அவமானஙகளால்
பேராசையால்
பழிச் சாெல்லால்
தாேல்விகளால்
ஏமாற்றங்களால்
விராேதத்தால்
மனிதமும் மரணத்துப் பாேகிறது
மரணம் மனிதனை ஒரு முறை தான் புதைக்கிறது
மனிதன் பல முறை புதைக்கப்படுகிறான் உயிருடன் மனச்சாட்சியின்றி
அவமானஙகளால்
பேராசையால்
பழிச் சாெல்லால்
தாேல்விகளால்
ஏமாற்றங்களால்
விராேதத்தால்
மனிதமும் மரணத்துப் பாேகிறது