சிரியா
உலகெங்கும் பாவம் செய்பவர்கள் பிறந்த நாடா சிரியா ?
இல்லை
பாவம் செய்பவர்கள் செய்ய பிரிந்த நாடா ?
பிள்ளைகளின் சிணுங்கல்களை தாங்க முடியவில்லை நம்மால்
அங்கே
பிள்ளைகளின் பிணங்களை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
கல்லடியை காட்டிலும் கண்ணடி வல்லியதாம்
அங்கே
குண்டடியில் குழந்தைகள் பிண குவியலாம்
எதை பார்த்து கொண்டிருக்கும் அனைவரும் பாவம் செய்பவர்களே
அனைவருக்கும் அடுத்த ஜென்மம் சிரியவில்லே