அவள்
நான் நடந்தேன்
அவளும் நடந்தாள்...
நான் நின்றேன்
அவளும் நின்றாள்...
நான் கண்டுகொள்ளாதபோதும்
பின்தொடர்ந்தாள்
என்னை...
நான் செய்வதெல்லாம்
செய்கிறாளே
இவள் யாரோ?
என்னைப் போலவே இருக்கிறாளே!
இவள் என் மகளா?
இல்லை என் நிழல்.
நான் நடந்தேன்
அவளும் நடந்தாள்...
நான் நின்றேன்
அவளும் நின்றாள்...
நான் கண்டுகொள்ளாதபோதும்
பின்தொடர்ந்தாள்
என்னை...
நான் செய்வதெல்லாம்
செய்கிறாளே
இவள் யாரோ?
என்னைப் போலவே இருக்கிறாளே!
இவள் என் மகளா?
இல்லை என் நிழல்.