நிலையாய்

கலையை நிலையாக்கியவன்
வாழ்கிறான் நிரந்தரமாய்-
சிலையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Mar-18, 7:18 am)
பார்வை : 79

மேலே