ஒரு அழகான கவிதை புத்தகத்தின்

அன்றைய நாள் காலைபொழுதில்
என்னை பார்த்து
முதலில் நீ தரும்
உன் வெட்கப்பார்வையும் !
உன் வெகுளிசிரிப்பும் !
என் ஒரு நாள் பொழுதை சிறப்பாக்கி
விடுகிறது !

ஒரு அழகான கவிதை புத்தகத்தின்
அட்டைப்படத்தை போல !

எழுதியவர் : கவிஞர் முபா (31-Mar-18, 12:49 pm)
பார்வை : 1156

மேலே