காதல் வலை

எண்ணத்தில் இருப்பதால் தான் நீ என்னவள்,

பானைக்குள் இரு குழந்தைகளை சுமந்து படுத்துறங்கும் பாவையே,

என் கைகளில் படுத்துறங்குவதாய் கற்பனை கொள்.

அதிகாலையிலே சின்னஞ்சிறு குருவிகள்
வலை பின்னிக்கொண்டிருக்கின்றன,

நான் மறுத்துவிட்டேன், அவளை
அனுப்பமாட்டேன் என்று...!

எழுதியவர் : பூபாலன் (3-Apr-18, 7:03 am)
Tanglish : kaadhal valai
பார்வை : 61

மேலே