காதல் வலை
எண்ணத்தில் இருப்பதால் தான் நீ என்னவள்,
பானைக்குள் இரு குழந்தைகளை சுமந்து படுத்துறங்கும் பாவையே,
என் கைகளில் படுத்துறங்குவதாய் கற்பனை கொள்.
அதிகாலையிலே சின்னஞ்சிறு குருவிகள்
வலை பின்னிக்கொண்டிருக்கின்றன,
நான் மறுத்துவிட்டேன், அவளை
அனுப்பமாட்டேன் என்று...!