வறுமை

அடுப்பெரியாததால் ,
அடிவயிறெரிகிறது நிரந்தர பசியில்.
உலைகோதிக்காததால் ,
மனம்கொதிக்கிறது வலியில்.

எழுதியவர் : (4-Apr-18, 12:20 pm)
பார்வை : 90

மேலே