காதலியின் பிரிவு

காற்றுடன் கலந்து
உரையாடினேன்.....
தென்றலுடன் தேன்நிலவை
ரசித்தேன் - பெண்ணே
நீ அருகில் இல்லை
என்பதால்....!!!
@ம.சிவபாலகன்
காற்றுடன் கலந்து
உரையாடினேன்.....
தென்றலுடன் தேன்நிலவை
ரசித்தேன் - பெண்ணே
நீ அருகில் இல்லை
என்பதால்....!!!
@ம.சிவபாலகன்