வியாபாரக் கல்வி

"காகிதத்திலே
கற்று!
காகிதத்தையே
பறக்கவிட்டேன்
பட்டமாக!
பறந்த
பட்டத்தால்
என்னை
பட்டதாரி
என்றது
ஊர்!
ஆனால்
என்னை
பயன்படுத்தி
உயரே
பறந்ததென்னவோ
பட்டம்தான்."

எழுதியவர் : இராஜசேகர் (7-Apr-18, 10:19 pm)
பார்வை : 128

மேலே