குடிமகன்

மெல்ல அருந்தினேன்
இயல்பை மீறி
சற்று வேகமாகவே
சுழன்றது பூமி!
சொர்கத்தின் வாசல்
திறக்குமென்றார்கள்
அரூபங்கள் புன்முறுவலுடன்
விடுவித்துகொண்டது
மனச்சிறையில்...
உளறித்தீர்த்தேன்
உருப்படியும் உருப்படி இல்லாதவைகளையும்..
வலிகள் மறந்து
போகுமென்றார்கள்
வந்த வழிதான்
மறைந்து போனது...
தலைவலியை துணைக்கு
அழைத்துகொண்டு...

எழுதியவர் : சுரேஷ் குமார் (8-Apr-18, 10:36 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 96

மேலே