காதல் கவி

கயிறில் தென்னை
இருக்கு மானே
தயிரில் வெண்ணை
இருக்கு தேனே

பயிரில் எண்ணெய்
இருக்கு மீனே
உன் உயிரில் என்னை
இறுக்கு பானே


சுற்றவைக்காத என்னை
நீயும் வீணே
பற்றவைக்காத
நெருப்பில்லாம தூணே
கட்டிக்கிட்டா காத்திடுவேன் நானே
கட்டிக்கிட்டு போகலாமா மூணே

எழுதியவர் : புதுவைக்கு குமார் (1-May-18, 4:58 pm)
Tanglish : kaadhal kavi
பார்வை : 267

மேலே