கிறுக்கல்கள்

கிறுக்கல்களை ஆரம்பித்த
எனது எழுத்துக்கள்..!
வாசிக்க தகுந்த
வரிகள்....
வர்ணனை மிகுந்த
வாக்கியம்....!
என வளர நானும்
ஆகிவிட்டேன்
ஒரு
படைப்பாளியாய்.....!

கவி's கிறுக்கல்s

எழுதியவர் : கவிதா kumaran (10-Aug-11, 10:07 pm)
சேர்த்தது : kavitha kumaran
பார்வை : 385

மேலே