நீ பேசாதே

பட்டம் வேண்டும்.....
என்க்கு
ஒரு..
பட்டம் வேண்டும்
புலவனாக இல்லாவிட்டாலும்
ஒரு,,
பாவலனாகவாவது,,,
பட்டம்வேண்டும்.
$
நீ பேசாமல் போ
என் ,,,
பேனை பேசும்
அது போதும்
எனக்கு
ஒரு
பட்டம் வாங்க
$
நீ சிரிக்காமல் இரு
என்,,,
சிந்தனையாவது
சிறகடிக்கட்டும்
ஒரு
பட்டத்தையாவது நினைத்து
$
நீ,,,
பேசாமல் போன
நாட்களும்
சிரிக்காமல் விட்ட
விநாடிகளும்
பார்க்காமல் போன,,,
நொடிகளும்
சாட்சி சொல்லும்
என் பட்டத்தின்
ராணி
நீ தான் என்று
$
நீ,,
பேசாதே,,
பார்க்காதே
சிரிக்காதே
என்னை,,,,
ஒரு
பாவலனாக,,
பொன்னாடை,,,
போத்தும்வரை,,,
$
ஏன் என்றால்
உன்னை விட,,,
அந்த,,
நாட்களும்
வினாடிகளும்
நொடிகளும்
ஏதோ
பெறுமதியாய்,,,
மறக்கவே,,,முடியாமல்,,,,,,

எழுதியவர் : (10-Aug-11, 11:21 pm)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 311

மேலே