காதல் கடிதம்

உனக்காக எழுதிய கடிதம்
நீ வீசிச் சென்றபோதும்
வீண்போகவில்லை அது..
அதோ பார்
நீ கண்களால் மேயாத
காதல் வரிகளை
மேய்ந்து விட்டது மாடு.
உனக்காக எழுதிய கடிதம்
நீ வீசிச் சென்றபோதும்
வீண்போகவில்லை அது..
அதோ பார்
நீ கண்களால் மேயாத
காதல் வரிகளை
மேய்ந்து விட்டது மாடு.