வாழ்க்கை

திருவோடு வாழ்ந்தாலும்
திருவோடு ஏந்தினாலும்
கடைசியில் தெருவோடு
போகும் போது
கையில் மிஞ்சுவது சிறுவாடுமில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Jun-18, 1:17 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 490

மேலே