காதல் K

உன் விரல்களால் தீட்டுகிற
அந்த எழுத்துக்கள் கூட
என்னமோ ஜொலிக்கிறது ?
அதற்க்கு காரணம் என்ன ?
நீ எழுதிய வார்த்தைகலெல்லாம்.
உன் மனதில் இறுதி வந்ததாலோ !

தெரியாமல் கேட்கிறேன் ,
உன்னை நானும் கூட
தெரியாமல் தான் சந்தித்தேன் .
ஆனால், இபொழுது எங்கு பார்த்தாலும்
நீயே தெரிவது ஏனடி.

உன்னை வர்ணிக்க எழுதுகோல் மை போதாது
வானத்திடம் மை கேட்டு இருக்கிறேன்
வாடையாக, வந்து விடட்டும்
உன்னை வார்த்தையாலே
வர்ணிக்கிறேன் என் செல்லமே..............

உன் சிவந்த கண்ணங்களை
ஒரு முறையாவது தொட்டு விட கூடாதா ,
என் ஆள் மனது அடிக்கடி
என்னை அடிக்கிறது
அதுவே இதய துடிப்பாக துடிக்கிறது.

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (9-Jun-18, 10:18 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 122

மேலே