அவளிடம்

வையம்
முழுதும்
திரிந்தேன்
வயல் வெளிகளில்
உன்னை
பார்த்தேன்....

ஒரு
துளியின் மீது
மோதிய
மறு துளி
இரு
துளியாக
மாறியது
போல்
உன்னை
பார்த்து
இரு உயிராகி
போனேன்
உன்னிடத்தில்
சிறையாகிப்
போனேன்................

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (14-Jun-18, 10:50 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : avalidam
பார்வை : 320

மேலே